Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக பொதுக்குழு தீர்மானங்கள்: விஜயகாந்துக்கு புதிய பதவி

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (15:28 IST)
காரைக்குடியில் இன்று நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேமுதிவில் பொதுச் செயலாளர் பதவி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவின் கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம் உள்ளது. தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக இருந்த சுதீஷ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி கட்சி பிரேமலதாவின் முழுகட்டுப்பாட்டின் கீழ் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேமலதாவுக்கு எந்த வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments