Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யாக்கண்ணுவுக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது? தமிழிசை கேள்வி

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (05:17 IST)
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கி கடனை தள்ளுபடி செய்தல், விவசாயிகளுக்கு புதிய கடன் கொடுக்க வேண்டும், உள்பட பல்வெறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



 


இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல், புதுவை முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழிசை செளந்திரராஜன், 'டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணுவிடம் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கின்றது என்பதை கேட்டுப்பாருங்கள். டெல்லி விவசாயிகள் போராட்டம் உள்நோக்கம் கொண்டது. விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகளை வழங்குவது பாஜக மட்டுமே' என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments