Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு ஆதரவாக எழுதிய எழுத்தாளரின் இணையதளம் முடக்கம்

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (04:39 IST)
கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் புரட்சிகரமான, விழிப்புணர்வுகள் தரும் கருத்துக்களை மக்களிடம் தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்தில் உள்ள உண்மை கசப்பதால் ஒருசில அரசியல்வாதிகள் கமலுக்கு எதிர்ப்பாக உள்ளனர்.




 

மேலும் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த கமல், தற்போதைய அரசியல் சூழ்நிலை, மகாபாரதம் மற்றும் அவர் கூறிய ஒருசில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கமலின் நெருங்கிய நண்பரும் பிரபல எழுத்தாளருமான ஜெயமோகனின் இணையதளத்தில் கமலுக்கு ஆதரவாக ஒருசில கட்டுரைகளை அவர் பதிவு செய்தார்

ஆனால் திடீரென அவரது இணையதளத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து அவர் எழுதிய ஒருசில பதிவுகளை அழித்துவிட்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் 'இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா? 'உள்ளிட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டதாகவும், மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் செய்ய ஜெயமோகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments