Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்று தொகுதி இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம்

மூன்று தொகுதி இடைத்தேர்தல்  - வாக்குப்பதிவு நிலவரம்
, சனி, 19 நவம்பர் 2016 (12:31 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது.


 

 





காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 3 மணி நிலவரப்படி
========================


அரவக்குறிச்சி -73.29  %
 
தஞ்சாவூர் -60.54 %
 
திருப்பரங்குன்றம் - 62.76 % 

மாலை 1 மணி நிலவரப்படி
========================


அரவக்குறிச்சி -61  %
 
தஞ்சாவூர் -50 %
 
திருப்பரங்குன்றம் - 52 % 
 
காலை 11 மணி நிலவரப்படி
=====================
 
அரவக்குறிச்சி -43.10  %
 
தஞ்சாவூர் -34 %
 
திருப்பரங்குன்றம் - 36 % 
 
வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதேபோல், பாண்டிச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதியில் 40 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லது ; ஆனால் நல்லதல்ல - ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி அன்னா ஹசாரே கருத்து