Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தோற்றது ஏன்? உதயகுமார் பேட்டி

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (14:32 IST)
அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என உதயகுமார் கருத்து. 

 
அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்து உதயகுமார் சமீபத்தில் பேசியதாவது, சட்ட மன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. 
 
அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால் இந்த வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட மூவர் கைது..!

மின்வெட்டு என புகார் கொடுக்க வந்த குடியிருப்பாளர்கள்: கட்டையை எடுத்து தாக்கிய பாதுகாவலர்கள் .. அதிர்ச்சி சம்பவம்..

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments