Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளவரசிக்கு முன்னுரிமை; சசிகலாவை ஒதுக்கினாரா தினகரன்??: அதிமுக-வில் அடுத்த பரபரப்பு!!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2017 (08:59 IST)
அதிமுக தற்போது மூன்று பிரிவாக உள்ளது. ஒருபுறம் பன்னீர்செல்வம் அணி, மறுபுறம் முதல்வர் பழனிசாமி அணி இவர்களுக்கு இடையே தினகரன் அணி. அதிமுக கட்சிக்கு இது சோதனை காலம் போலும்.


 
 
தற்போது தினகரன் நான் கட்சியில் இருந்து ஒதுங்க நினைக்கவில்லை. கட்சி இணைப்பு நடவடிக்கைகளில் இருந்து மட்டுமே ஒதுங்கியிருக்க முடிவு செய்திருந்தேன் என கூறிவருகிறார்.
 
இந்நிலையில், கடந்த மாதத்தில் மூன்றாவது முறையாக பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவைச் சந்திக்க சென்றார் தினகரன். ஆனால், அங்கு சசிகலாவை சந்திக்காமால் இளவரசியை மட்டும் சந்தித்து வந்துள்ளார். இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.
 
தினகரன் சசிகலாவை சந்திக்கவில்லையா, இல்லை சசிகலா தினகரனை சந்திக்க மறுத்துவிட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், தினகரனின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த சசிகலா தினகரனைச் சந்திக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments