Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழு கலைக்கப்படுகிறது. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு

Advertiesment
, ஞாயிறு, 11 ஜூன் 2017 (22:34 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க இரு அணிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது.



 


இந்த நிலையில் இன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஓபிஎஸ், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்காக உருவான குழு கலைக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்தார்.

இரு அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புவதால் மக்களின் விருபத்திற்கு ஏற்ப அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குழு இன்றுடன் கலைக்கப்படுகிறது" என்று அவர் கூறினார். இதனால் இரு அணிகளும் இணைய இனி வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசியில் சம்பளத்திலும் கைவைத்துவிட்டது ஆதார் அட்டை