Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் மீனவனின் வாழ்க்கைப் போராட்டம்!

தமிழ் மீனவனின் வாழ்க்கைப் போராட்டம்!
, வியாழன், 31 டிசம்பர் 2009 (13:21 IST)
இலங்கையிலஈழததமிழினத்தஇனபபடுகொலசெய்சிறிலங்கபபடைகள், கச்சததீவுககடற்பரப்பிற்கஅருகிலவந்மீனபிடிக்குமதமிழ்நாட்டினமீனவர்களசுட்டுககொல்வதஇந்ஆண்டிலுமதடையற்றுததொடர்ந்தது.

FILE
நாகை, புதுக்கோட்டை, இராமேஸ்வரமஎன்றதமிழ்நாட்டினமீனவர்களசர்வதேகடலஎல்லையிலஎங்கமீனபிடித்தாலுமவேகமாபடகுகளிலவந்தஅவர்களைததாக்குமசிறிலங்கககடற்படையினர், சமீகாலமாஅவர்களைககண்ணியககுறைவாநடத்துவதிலுமதீவிரமகாட்டி வருகின்றனர்.

ஆடைகளைககழற்றசசொல்வது, கிரீசைசசாப்பிடசசொல்வது, அவர்ளகுனியசசொல்லி பிட்டத்திலஅடிப்பது, கெட்வார்த்தைகளாலதிட்டுவது, அவர்களபிடித்தவைத்மீன்களைககவர்ந்தசெல்வது, படகுகளமோதி சேதப்படுத்துவது, வலைகளைககிழித்தெறிவதஎன்றநடுககடலிலதங்களினகாட்டுமிராண்டித்தனத்ததொடர்ந்துககொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எல்லையைககாக்குமஇந்தியககடலோரககாவற்படஇந்ஆண்டிலும், ‘தமிழமீனவர்களதாக்கப்படுவதகண்டுகொள்ளாமனபபக்குவத்துடனதனதஎல்லைபபாதுகாப்புபபணியதொடர்கிறது. இந்ஆண்டினமேலுமஒரமுன்னேற்றம், 12 கடலமைலதூரத்திற்கமேலசென்றமீனபிடித்தமிழமீனவர்களஇந்தியககடலோரககாவற்படையினரஅடித்தஉதைத்துள்ளனர்!

12 கடலமைல்களுக்கமேலசென்றநாட்டுபபடகு, இயந்திரபபடகமீனவர்களமீனபிடிப்பதைததடசெய்யுமகடலமீனபிடிததொழில் (முறைபடுத்துதலமற்றுமஆளுமை) சட்வரைவஎதிர்க்கட்சிகளினஎதிர்ப்பினகாரணமாமத்திஅரசாலகிடப்பிலபோடப்பட்நிலையிலும், அதநடைமுறைக்கவந்துவிட்டதபோலஇந்தியககடலோரககாவற்படஇப்படி ‘கண்ணி’த்துடனநடந்துகொண்டது.

webdunia
FILE
கச்சததீவதிரும்பபபெற்றதமிழமீனவர்களினபாரம்பரிமீனபிடி உரிமையநிலைநாட்வேண்டுமஎன்றநாடாளுமன்றத்திலஎதிர்க்கட்சிகளமுறையிட்டபோது, ‘அதமுடிந்துபோவிடயம்’ என்றபதிலகூறி முடித்தவைத்தாரஅயலுறவஅமைச்சரஎஸ்.எம். கிருஷ்ணா.

இலங்கையிலநடந்ததஇனபபடுகொலஎன்றஇந்தியககம்யூனிஸ்டகட்சி உறுப்பினரஇராசபேசுயபோதகுறிக்கிட்மாநிலங்களைவததலைவர், இனபபடுகொலஎன்வார்த்தையஅவைககுறிப்பிலிருந்தநீக்குமாறகூறி, சிறிலங்அரசைககாப்பாற்றுவதஇந்தியர்களினகடமநிரூபித்தார்.

இப்படி மக்களைபபாதித்ஒவ்வொரபிரச்சனையிலுமதமிழக, இந்திஅரசுகளும், உலநாடுகளும், ஐ.ா.வுமஇதுநாள்வரபோட்வேடங்களையெல்லாமதுகிலிறுத்திககாட்டியது 2009ஆமஆண்டிமபெருமையே!

Share this Story:

Follow Webdunia tamil