அதிமுக தோற்றது ஏன்? உதயகுமார் பேட்டி

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (14:32 IST)
அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என உதயகுமார் கருத்து. 

 
அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்து உதயகுமார் சமீபத்தில் பேசியதாவது, சட்ட மன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. 
 
அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால் இந்த வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments