டிடிவி அணிக்கு தாவிய மேலும் ஒரு எம்.எல்.ஏ

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:00 IST)
அதிமுகவின் இரு அணிகளாக இருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்ததால் கடுப்பான தினகரன் அணி, தங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிகையை வைத்து மிரட்டி வருகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த அணி செயல்பட்டு வருகிறது



 
 
இந்த நிலையில் ஏற்கனவே தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ அந்த அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் தான் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி. சற்றுமுன் தினகரன் வீட்டில் ரத்னசபாபதி சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
தினகரன் அணிக்கு எத்தனை பேர் சென்றாலும் பாஜகவின் ஆதரவு இருக்கும் வரை ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அப்படியே ஆட்சியை கலைக்க தினகரன் முடிவு செய்தால் அவரை நோக்கி வழக்குகள் பாயும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments