Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோலில் வெளியே வரும் பேரறிவாளன்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (19:06 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த ஆண்டு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது பரோல் கிடைக்கவில்லை நிராகரித்துவிட்டனர்.
 
இந்நிலையில் தற்போது பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தனது தந்தையை சந்திக்க பேரறிவாளன் பரோல் கோரியிருந்தார். அதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பியது தமிழக அரசு.  30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments