Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோலில் வெளியே வரும் பேரறிவாளன்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (19:06 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி கடந்த ஆண்டு அவரது தாயார் மற்றும் வழக்கறிஞர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது பரோல் கிடைக்கவில்லை நிராகரித்துவிட்டனர்.
 
இந்நிலையில் தற்போது பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தனது தந்தையை சந்திக்க பேரறிவாளன் பரோல் கோரியிருந்தார். அதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பியது தமிழக அரசு.  30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments