நொறுங்கத் தின்றால் நூறு வயது

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2009 (13:51 IST)
எந்த உணவையும் நொறுங்கத் தின்றால் நூறு வயது இருக்கலாம் என்று அந்த காலத்திலேயே நமக்குக் கூறப்பட்ட ஒரு நியதியாகும்.

ஆனால் அதன் அடிப்படை என்னவென்று நமது யோகா ஆசிரியர் சுப்பிரமணியம் கூறுகிறார்.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நாம் கூறுவதற்குக் காரணம், வாயில் போட்ட உணவு நன்றாக மென்று சாப்பிடடும்போது உணவு முழுக்க உமிழ் நீர் கலக்கிறது.

உமிழ் நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாக பணியாற்றக் கூடியது. எனவே, உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

Show comments