188 கோடி லாட்டரி விழுந்த பெண்… ஆனால் கவுண்டமணி நகைச்சுவை போல நேர்ந்த சோகம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:52 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் லாட்டரிக்கு 188 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த பெண் சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரியை வாங்கியுள்ளார். அதற்கான பரிசுத்தொகை 188 கோடி ரூபாய் (26 மில்லியன் டாலர்) அவருக்கு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசுத்தொகையை அவரால் பெற முடியவில்லை. காரணம் தனது லாட்டரியை அவர் தனது துணிகளோடு சேர்த்து வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து நாசமாக்கிவிட்டார்.

இதனால் இப்போது அந்த கடையில் சிசிடிவி காட்சிகளில் தான் வாங்கிய காட்சி இருக்கும் எனக் கூறி பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் லாட்டரி சீட்டு கையில் இருந்தால்தான் பரிசு கிடைக்கும் என சொல்லிவிட்டார். இதனால் அவர் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments