Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் லைவ்வில் பெண்கள் செய்யும் அட்டூழியம்!!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:04 IST)
இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் அவரது தோழிகளே வெளியிட்டுள்ளனர்.


 
 
கடனா நாட்டை சேர்ந்த செரீனா அவரது பள்ளி தோழிகளுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை.
 
இதனால் பெற்றோர் போலீஸிடன் புகார் அளித்துள்ளனர். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
மேலும், அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ர்ந்து பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவியுள்ளது. 
 
அந்த வீடியோவை செரீனா இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. வீடியோவை ஆதாரமாக வைத்து அவரது தோழிகளை கைது செய்து உள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments