Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட்போன் திரையை நொறுக்கிய மனைவி அடித்து கொலை

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (15:29 IST)
சீனாவில் மனைவி ஸ்மார்ட்போன் திரையை நொறுக்கியதால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அடித்துக் கொலை செய்தார்.


 

 
சீனாவில் கணவன் ஒரு நிலையான வேலைக்கு செல்லாமல், எப்போதும் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
கணவன் எப்போதும் ஸ்மார்ட்போனிலே நேரத்தை செலவிடுவதாக குற்றம் கூறியுள்ளார். அதோடு ஆத்திரமடைந்து செல்போனை தூக்கி வீசியுள்ளார். அதில் ஸ்மார்ட்போன் திரை நொறுங்கியது.
 
இதில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை தடியால் அடித்து கொலை செய்தார். இதுகுறித்து காவல்துரையினர் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

அடுத்த கட்டுரையில்
Show comments