Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்கலாம்: WHO எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (07:38 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அதக தளர்வுகள் மற்றும் தடுப்பூசி இன்மையால் கொரோனா பாதிப்புக்கு வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments