Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல்முறையாக திருநங்கை அதிகாரி நியமனம்

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2015 (18:34 IST)
அமெரிக்க அதிபரின் முதன்மை அலுவலகமான வெள்ளை மாளிகையின் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
 

 
வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரப்பி ப்ரீமேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை, நியமிக்கப்பட்டுள்ளார்.
 
திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஒபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments