வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள் பயன்படுத்தும் வசதி- மார்க் ஜூகர்பெர்க்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (14:00 IST)
உலகில் மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுள் ஒன்று வாட்ஸ் ஆப். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரிடமும் இந்த வலைதளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது டெலகிராம் செயலியைப் போன்று இந்த வாட்ஸ் ஆப் செயலிலும் 2 ஜிபிவரை பைல்ஸ் அனுப்பும் வசதி, குரூப் கால், வாய்ஸ் நோட் என பல வசதிகள் உள்ளது. சமீபத்தில், சானல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் ஆப் செயலியில் ஒரே நேரத்தில் 2 கணக்குகளை பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட  உள்ளதாக மெட்டா நிறுவன தலைமைச் செயலதிகாரி மார்ஜ் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments