Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினத்தின் போது மாத்திரைகளை பரிசாக வழங்கிய அரசு: என்ன மாத்திரை தெரியுமா??

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:30 IST)
நேற்று முந்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டும் அல்லாமல் தம்பதியினரும் கொண்டாடினர். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் வாழும் தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு வழங்கிய பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆம், தாய்லாந்து நாட்டில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அந்நாட்டில் வாழும் தம்பதியினருக்கு வைட்டமின் மாத்திரைகள் அரசால் வழங்கப்பட்டது. தாய்லாந்தில் மக்கள் தொகை குறைந்துவருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 
 
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக வருத்தப்பட்டு வரும் நிலையில், தாய்லாந்தில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் வருத்தத்துடன் இம்மாதிரி முடிவுகளில் ஈடுபட்டுள்ளது. 
 
கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் தம்பதியினர் 6 குழந்தைகள் பெற்று வந்த நிலையில், இந்த விதிகம் தற்போது பெரும் அளவு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments