Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த்-ன் இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்-இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (20:14 IST)
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
 

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

''தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். மக்களுக்காக தன்னை முழுமையான அர்ப்பணித்த மனிதர் விஜயகாந்த்.

எவருக்கும் அஞ்சாது, மக்களுக்காக உடனுக்குடன் சேவையைச் செய்யும் அரசியல் தலைவர். இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர், இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார்.

பாமக மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments