Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மில்லியன் டாலர்களை பள்ளிக்கு நன்கொடை வழங்கிய உசைன் போல்ட்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (16:40 IST)
உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.


 


 
உலகின் அதிவேக ஓட்டபந்தய வீரர் என்று பெயர் பெற்ற உசைன் போல்ட், உலகளவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயங்களில் சாதனை படைத்துள்ளார்.   
 
அதோடு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கம் வென்று, யாராலும் தோற்கடிக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.
 
உலகளவில் உள்ள இளம் வயதினர், இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஹீரோவாக கருதுகின்றனர்.
 
இந்நிலையில் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
 
நிதியில்லை என்று ஜமைக்கா அரசு விளையாட்டுத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று குற்றச்சாட்டப்படும் நிலையில், அந்நாட்டு விளையாட்டுத்துறையை மீட்டெடுக்க தான் படித்த பள்ளிக்கு நிதி அளித்துள்ளார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments