Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து கோயிலில் நிர்வாண படம் எடுத்த அமெரிக்க சுற்றுலா பயணிகள்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (16:07 IST)
தாய்லாந்து நாட்டின் பாங்காக் கோயிலில் நிர்வாண புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட அமெரிக்க சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
தாய்லாந்து நட்டிற்கு சுற்றுலா சென்ற அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் பாங்காக்கில் உள்ள வாட் அருண் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் தங்களை நிர்வாண படம் எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில் புத்த மதத்திற்கு அவமரியாதை செய்யும் வகையில் எதுவும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உள்ளது.
 
இந்நிலையில் குடிஅமர்வு அதிகாரிகள் அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரையும் கைது செய்தனர். சுற்றுலா பயணம் முடிந்து தாய்லாந்து நாட்டைவிட்டு வெளியேற இருந்த இருவரும் பாங்காக்கில் உள்ள டான் மியூங் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என குடிஅமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments