Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திரும்ப கொடுத்த அமெரிக்கா

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (20:16 IST)
இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்த 2 பழங்கால சிலைகள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் இருந்து தெய்வங்கள் மற்றும் பழமை காலத்து சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விறபனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகள் திருப்பி அளிக்கப்பட்டது.
 
இந்த இரண்டு சிலைகளும் அமெரிக்க அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்தியாவின் உயர்தூதரான சந்தீப் சக்ரவர்த்தியிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments