Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வலிறுத்தும் அமெரிக்கா

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (19:48 IST)
இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.

 
இந்த நவீன உலகில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளால் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 34% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவில்தான் இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் அதிகளவில் இருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் 15% குறைந்துள்ளது. அமெரிக்காவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஆகியவை பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
அமெரிக்கல் காலேஜ் ஆப் கார்டியாலஜி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தந்தையர் தினத்தில் அப்பாவின் உடல் கண்டுபிடிப்பு.. கூடவே அம்மாவும்.. விமான விபத்தில் பெற்றோரை இழந்த மகன்..!

”ஆசிம் முனிர்.. கோழைப்பயலே..!” அமெரிக்கா வந்த பாகிஸ்தான் தளபதியை அர்ச்சனை செய்த பாக்.மக்கள்!

ஈரான் முக்கிய உயர்மட்ட தளபதியை கொன்றதா இஸ்ரேல்!? அடுத்தடுத்து பரபரப்பு! - ஈரானின் பதில் என்ன?

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்த கொடூரம்.. முதல்வர் தொகுதியில் இப்படியா?

ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 9 வரை ட்ரோன்கள் பறக்க தடை.. ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments