Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக்கிற்கு இனி தடையில்லை; ட்ரம்ப்பை ஆஃப் செய்த நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (12:07 IST)
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு ட்ரம்ப் அரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடை செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு சில மாதங்கள் முன்னதாக தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை விதித்து ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க இருந்ததால் தடை விதிக்கப்படுவதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட டிக்டாக் செயலி தடை இனி தொடராது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிக்டாக் மீதான ட்ரம்ப் அரசின் தடை தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதை நீக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

SSLC ரிசல்ட்டிலும் அறிவியல் முதலிடம்.. தமிழ் கடைசி இடம்! - ஆச்சர்யம் அளிக்கும் செண்டம் பட்டியல்!

திட்டமிட்ட நாளில் பள்ளிகள் திறக்கும்.. எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

நீரவ் மோடி ஜாமின் மனு 10வது முறையாக தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஜீன்ஸ் போட்டக் காதலியை கழுத்தை நெறித்துக் கொன்ற ‘கலாச்சார’ காதலன்! - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments