Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜ் ப்ளாயிட் குடும்பத்திற்கு 196 கோடி இழப்பீடு! – மினசோட்டா போலீஸுக்கு உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (13:15 IST)
கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ப்ளாயிட் குடும்பத்திற்கு 196 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை போலீஸார் மூர்க்கமாக நடத்தியதில் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு போலீஸே காரணம் என மக்கள் போராட தொடங்கிய நிலையில் இந்த போராட்டம் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு பரவியது.

இதுதொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழந்த ஜார் ப்ளாயிட் குடும்பத்திற்கு மினியா நகர காவல்துறை 196 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments