Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலீபான்கள் கையில் அணு ஆயுதம் சிக்கும் அபாயம்?? – அலறும் உலக நாடுகள்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:11 IST)
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் அவர்கள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க அச்சம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபாகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். அமெரிக்க ராணுவமும் இந்த மாத இறுதிக்குள் மொத்தமாக வெளியேற உள்ளது. இந்நிலையில் தலீபான்கள் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தில் தலீபான்கள் பாகிஸ்தானை கைப்பற்றும் அபாயம் உள்ளதாகவும், அப்படி கைப்பற்றினால் அங்குள்ள அணு ஆயுதங்கள் அவர்கள் வசம் செல்லும். இதனால் உலகளவில் பெரும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தலீபான்கள் கையில் அணு ஆயுதம் கிடைக்காமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜோ பிடனிடம் செனட் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments