Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயசுக்கு வரும் முன்னரே திருமணம்: என்னடா கொடுமை இது...

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (10:16 IST)
யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் 15 வயதுக்கு முன்னதாகவே குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
 
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த ஆய்வினை யூனிசெப் நிறுவனம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் சுமார் 115 மில்லியன் சிறுவர்களுக்கு சட்டப்பூர்வமாக திருமண வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் நடத்தப்படுவதாக தெரிகிறது. 
 
82 நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 15 வயதிற்குள்ளாக ஐந்தில் இரு சிறுவன் திருமணம் செய்துக்கொள்கிறான் என தெரியவந்துள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமின்றி சிறுமிகளுக்கும் இதே நிலைதான். 
 
அதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில் பலருக்கு வயதுக்கு வரும் முன்னரே திருமணம் நடைபெற்றுவிடுகிறது என்பதுதான். ஆப்ரிக்க நாடுகளில் 28%, நிகராகுவாவில் 19%, மடகாஸ்கரில் 13% என சிறு வயது திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்