Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பள்ளிக்கூடம் பக்கமே போகாத குழந்தைகள்! – ஐநா அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:36 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் பல கோடி குழந்தைகள் ஒரு வருட காலமாக பள்ளிகளுக்கே செல்லவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் கோடிக்கணக்கான குழந்தைகளின் கற்றல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஐநாவின் யுனிசெஃப் நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் 16.8 கோடி குழந்தைகள் கடந்த ஒரு ஆண்டாக பள்ளி பக்கமே செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் கடந்த 3 காலாண்டாக பள்ளி செல்லவில்லை என்றும், இதனால் 9.8 கோடி குழந்தைகளின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments