Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன்-ரஷ்யா போர்: இன்று ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டம்

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (07:17 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐநா சபையின் அவசர கூட்டம் கூட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போது தாக்குதல் தொடர்பாக விவாதம் செய்ய ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது 
 
உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக ஐநா சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவை வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர்..!`

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரூ.8.97 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வைத்தார்....

கஞ்சா போதையில் இருந்த வாலிபரிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி மாணவர்கள்!

போரை நிறுத்த முடியாது! ஹெஸ்புல்லாவை ஒழிச்சுட்டுதான் ஓய்வு! - இஸ்ரேல் பிரதமர் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments