Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது நாளை ரஷ்யா படையெடுப்பா? அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (07:59 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாளை படை எடுப்பு நடத்தும் என உக்ரைன் அதிபர் முக நூலில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது என்றும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது என்றும் அதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் தனது முகநூலில் உக்ரைன் மீது நாளை அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த முகநூல் கருத்து குறித்து அமெரிக்கா கூறுகையில் உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்ய ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கூறுவதில் நம்பிக்கை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments