Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நிறுவனத்தை 2900 கோடி டாலர் கொடுத்து வாங்கிய டுவிட்டர்

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (21:21 IST)
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று 2,900 கோடி டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனம் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆஃப்டர்பே என்ற நிறுவனத்தை 2,900 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது அதிகரித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தலைமையிடமாகக் கொண்ட ஆஃப்டர்பே மூலம் ஏராளமானோர் பொருட்களை வாங்கினார் 

மேலும் இந்த நிறுவனத்தில் சுலப தவணைத் திட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து அதற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. இதனால் பங்கு சந்தையின் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments