Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுவை அடித்தவர் டுவிட்டரில் இருந்து நீக்கம்!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (16:11 IST)
கொசுவை அடித்து டுவிட்டரில் பதிவேற்றிய ஜப்பானியரை டுவிட்டர் தடை செய்துள்ளது.


 

 
ஜாப்பானைச் சேர்ந்த ஆண் ஒருவர் கொசுவை அடித்து அந்த புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதோடு, நான் ரிலாக்ஸாக டிவி பார்க்கும்போது என்னை கடித்து விட்டு எங்கே போற? சாவு! என டுவீட் செய்துள்ளார். இதனால் அவரை டுவிட்டர் தடை செய்துள்ளது.  
 
இதுகுறித்து அமெரிக்க வணிக இதழ் பார்ச்சூன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் அவர்கள் பக்கத்தில் பதிவிடும் தவறான மற்றும் பிரச்சனைக்குரிய வார்த்தைகளை கண்டறியும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
அது மனிதர்களால் நிர்வாகிக்கப்படுவதில்லை. அது ஒரு தானியங்கு நிரல், அதனால் நாம் தவறான வார்த்தைகளை பதிவிட்டால் அதுவாகவே தடை செய்துவிடும். இந்த முறையில்தான் அந்த நபரை டுவிட்டர் தடை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments