Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு ஆப்பு

தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு பூட்டு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (05:00 IST)
துருக்கியில் தீவிரவாதத்தைப் பரப்பிய டிவிக்கு அந்நாட்டு அரசு பூட்டு போட்டது.


 
 
துருக்கியிலிருந்து  ஐஎம்சி என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொலைக்காட்சி, துர்க்சாட் நிறுவனத்திடம் அலைவரிசை பெற்று இயங்கி வந்தது. இந்த நிலையில், இந்த தொலைக்காட்சி தீவிரவாதத்தை வேண்டும் என்றே பரப்புவதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது.

இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், ஐஎம்சி என்ற தொலைக்காட்சியை முடக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பேரில் துர்க்சாட் நிறுவனத்திற்கு துருக்கி அரசு ஐஎம்சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தடை விதித்தது. இதனை ஏற்று அதன் சேவை நிறுத்தப்பட்து.

துருக்கி அரசின் இந்த செயலுக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments