Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (18:21 IST)
அமெரிக்கா நாட்டில் ஏற்கனவே கொரோனா ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. அங்கு முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள்:அ அலாஸ்கா நகரில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடற்கரையோர நகரமான அலாஸ்காவின் நிலநடிக்கம் ஏற்பட்டுள்ளதால்பூமியின் அடியில் சுமார் 70 மீ ஆழத்தில் உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி மற்றும் 8 புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின்போது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments