Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து....22 பேர் பலி...பலர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (18:14 IST)
பாகிஸ்தான் நாட்டில் உள்ள தெற்கு சிந்து மாகாணத்தில்  ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள  நவாப்ஷா நகரில் சஹாரா ரெயில்  நிலையம் அருகில்,கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டது.

இந்த விபத்தில், 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்திற்குள்ளானது.

இதில், ரயிலில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments