Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை திருட்டு-போலீசார் தீவிர விசாரணை!

J.Durai
புதன், 31 ஜூலை 2024 (13:38 IST)
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்த சின்னு-கோவிந்தன் தம்பதியருக்கு கடந்த 27ஆம் தேதி  ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
 
அதன் பின் குழந்தை நல வார்டுக்கு மாற்றி இருக்கிறார்கள்
 
இந்த நிலையில் இன்று காலை 9-மணி அளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது  அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி சின்னுவிடம் குழந்தையை வாங்கி நைசாக திருடி சென்று இருக்கிறார்
 
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments