Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடியைத் தாண்டிய டிக்டாக் செயலி!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (15:15 IST)
டிக்டாக் செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் புதிய வளர்ச்சியை கண்டுள்ளது.

உலகளவில் தொழில்நுட்பத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், டிலிகிராம் உள்ளிட்ட செயலிகளைப் போல் டிக்டாக்கினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது 100 கோடிப் பேர் உலகளவில் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இதிலுள்ள சிறப்பம்சங்களே வாடிக்கையாளர்களைக் கவரக் காரண என இந்நிறுவனத்தின் சி.இ.ஒ வனீசா கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments