Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களை காப்பாற்றிய திருடர்கள்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (11:50 IST)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன்யில் கடந்த சனிக்கிழமை இரவு பயங்கர குண்டு வெடித்ததில் 29 பேர் காயம் அடைந்தனர்.


 
 
இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகமது கான் ரஹாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
மேலும், எலிசபெத் பகுதி ரயில் நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டி மீது ஒரு பை இருந்தது. அதை, 2 திருடர்கள் எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 5 குண்டுகள் இருந்தன.

உடனே அவர்கள் பையை கீழே போட்டுவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதில் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பல பேரின் உயிரை திருடர்கள் காப்பாற்றிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments