Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் AI சி.இ.ஓ.. போலந்து நிறுவனம் நியமனம்...!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (14:49 IST)
AI  என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த டெக்னாலஜி காரணமாக மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  

பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து விட்ட நிலையில் தற்போது முதன்முதலில் உலகிலேயே சீஓ என்ற பதவியும் AI டெக்னாலஜி ரோபோவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தனியார் நிறுவனமான டிக்டடோர் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற சி.இ.ஓ பதவிக்கு மிகா என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோ நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதல் முதலாக ஒரு நிறுவனம் சிஇஓ என்ற பதவிக்கு ஒரு AI ரோபோவை நியமனம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AI டெக்னாலஜி பல்வேறு துறைகளில் நுழைந்து விட்ட நிலையில் தற்போது சிஇஓ பதவி வரைக்கும் வந்து விட்டதால் இந்த AI டெக்னாலஜியின் கீழ் தான் மற்ற மனிதர்கள் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments