Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீஸ்வரர்

Webdunia
ஞாயிறு, 3 ஜூன் 2018 (18:51 IST)
ஆஸ்திரேலியாவில் தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார் ஒரு கோடீஸ்வரர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அலி பானட். இவர் இளம் வயதிலேயே தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து பல கோடிகளுக்கு அதிபரானார்.
 
இந்நிலையில் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சாவின் விளிம்பில் இருந்த அவரது அனைத்து சொத்துக்கள், கார்கள், என அனைத்தையும் விற்று அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். அலி பானட். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்து தமது 32-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments