Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடிய பாம்புகளுடன் குடும்பம் நடத்தி வரும் மனிதர் : திகில் செய்தி

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (21:19 IST)
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒரு மனிதர் எந்த பயமும் இல்லாமல் மிகக் கொடிய பாம்புகளுடன் வசித்து வருகிறார். அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகிவருகிறது.
அந்த மனிதர்  வளர்த்து வரும் பாம்புகள் பசிக்கு தங்கள் இனத்தையே கொன்று விடும் இயல்புள்ளது.
 
ஆனால்  இம்மனிதரோ எந்த பயமும் இல்லாமல் பாம்புகளுடன் அமர்ந்து உறவாடி வருகிறார். 
 
இதைப் பார்ப்பவர்களுக்கே திகிலை ஏற்படுத்தும். ஆனால் அவர்  இயல்பாக இருப்பது போன்ற படங்கள் இணையதளத்தையே கலக்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments