Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தித்தாளில் முதல் பக்கத்தை மை பூசி வெளியிட்ட நிறுவனங்கள்!

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (21:09 IST)
ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அங்கு வெளியாகும் அத்துணை செய்தித்தாள் நிறுவனங்களும் தங்களது முகப்பு பக்க செய்தியை கருப்பு மை பூசி வெளியிட்டன.
ஆஸ்திரேலிய நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் போர்க்குறறம், ஆஸ்திரேலிய மக்களை உளவு பார்த்ததாக நிறுவனம் என்ற தலைப்பில் கட்டுரகள் வெளியானது.
 
இதனையடுத்து,ஆஸ்திரேலிய போலீஸார், அங்குள்ள பிரபல பத்திரிக்கையளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக புகார் கூறினர்.எனவே, ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப் படுவதாகக் கூறி அங்கு வெளியாகும் அனைத்து செய்தித்தாள் ந் நிறுவனங்களும் தங்கள் செய்தித்தாளின் முகப்பு  பக்கத்தை கருப்பு மையால் மறைத்து வெளியிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments