Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருஞ்சிறுத்தை கிட்ட செல்பி பெண்னுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (19:20 IST)
அமெரிக்காவில் அரிசோனா மாகாண தலைநகர் பீனிக்ஸ்லில் உயிரியல் பூங்கா உள்ளது. இதில் சம்பவ நாளன்று சுமார் 30 வயதுமிக்க ஒரு பெண் ஒருவர் சுற்றிவந்துள்ளார். கருஞ்சிறுத்தை அடைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டில் பக்கம் அவருக்கு செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இந்நிலையில் சற்றும் பயமில்லாமல் கருஞ்சிறுத்தையின் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாதுகாப்பு வளையத்தை தாண்டி கூண்டின் அருகில் சென்றுள்ளார்.
அப்போது கூண்டுற்கு அருகில் சென்ற அப்பெண்ணை சிறுத்தை பலமாக தாக்கியது.

இதைக் கண்ட ஊழியர்கள் சிறுத்தையிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்று செய்திகள் வெளியாகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments