Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டலில் பல லட்சங்கள் டிப்ஸாக கொடுத்த தம்பதி !

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (22:56 IST)
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில்  உள்ள உணவகத்திற்குச் சென்ற ஒரு தம்பதி அங்குள்ள ஊழியருக்கு பல லட்சங்களை டிப்ஸ் ஆக கொடுத்துள்ளனர்.

பொதுவாக உணவகத்திற்கு சாப்பிடச் செல்லுபவர்கள் தங்களுக்குப் பரிமாறும் ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது  வழக்கம். ஆனால் அமெரிக்காவில் ஒருஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கணவனும் மனைவியும் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் சாப்பிட்ட பின்னர் அவர்களுக்கு பரிமாறிய ஊழியருக்கு சுமார் ரூ.14,56,000 டிப்ஸக வழங்கியுள்ளனர்.

அதாவது அந்தத் தம்பதி 20 ஆண்டுகளுக்குப் பின் அதே ஹோட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போதுதான் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments