Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முதலில் புத்தாண்டை வரவேற்ற நாடு ! மக்கள் உற்சாகம் !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:05 IST)
2020 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் எல்லோரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக இந்தப் புத்தாண்டை வரவேற்ற நாடு எனும் சிறப்பை நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுகள்  பெற்றுள்ளது.
இந்தப் புத்தாண்டை முதன்முறையாக பசிபிக் தீவில் உள்ள சிறு நாடான கிரிபட்டி, டோங்கா,சமோவா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டிலும் பிறந்தது. அங்கு மகிழ்ச்சியுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
 
நள்ளிரவு 12:00 மணிக்கு, இந்தியாவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும்.
 
நம் இந்திய நேரப்படி, நள்ளிரவு ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு, பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் ஜமாத் பாஜகவின் கைப்பாவை! விஜய் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்! - முஸ்லீம் லீக் முஸ்தபா விளக்கம்!

டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற ஈபிஎஸ்.. கூட்டணியில் இணைகிறாரா?

தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடம்.. புதிய பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்.. பயணிகள் வரவேற்பு..!

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்