Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டு தாக்குதல்...சிதறுண்ட தலை , கால் பாகம் கண்டுபிடிப்பு .. பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (13:27 IST)
இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குலில் வெடித்துச்சிதறிய  தலை மற்றும் உட்ல் பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்துடையது என்று மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த 21 ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற தற்கொலைன்குண்டு தாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து எடுக்கப்பட தலை மற்றும் உடலில் இருந்து துண்டான இரண்டு கால்களுடனான பாகங்கள், என தேவலாயத்தின் கூரையில் இருந்து எடுக்கப்பட்டன. இந்த பாகங்கள் எல்லாம் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
மேலும் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரது சிதறிய உடல்பாகங்கள் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலைவாதியான நாசார்முகமது  ஆசாத்(34) என்பவருடையது என்று தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து இந்த உடல் பாகத்தை அவரின் தயார் உறுதிசெய்ததை அடுத்து மரபணு சோதனைக்கு அனுப்பட்டது. பின்னர் அது ஆசாத்தினுடையது என்று உறுதிசெய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.
 
இதனைத்தொடர்ந்து அவரது சடலத்தை அரசு செலவில் அடக்கம் செய்யவுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments