Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலங்குகளின் தோலால் ஆன ஆடைகள் வடிவமைக்கவில்லை - விக்டோரியா பெக்காம்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (19:13 IST)
பிரபல முன்னாள் கால்பந்தாண்ட வீரரின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான விக்டோரியா பெக்காம் , விலங்களின் தோலில் இருந்து இனிமேல் தான் ஆடைகள் வடிவமைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள பிரபல பேஷன் ட்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை இனிமேல் விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்த வேண்டாம் என பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதை விக்டோரியா பெக்காம் இனி விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்தி பேஷன் பொருட்களை தயாரிக்க போவதில்லை என  தெரிவித்திருகிறார். இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments