Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது 3 வது கொரொனா அலை... பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (17:34 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் 3 வது கொரோனா அலை தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பேராசிரியர்  ஒருவர்  இங்கிலாந்து தலைநகர் பிரிட்டனில் கொரொனா தொற்று 3 வது அலை பரவ தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார்.

மேலும், பிரிட்டனில் மட்டும் கடந்த 5 நாட்களாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக் காணப்படுவதாகவும், இவ்வாறு தொடங்கியுள்ள அனைத்து அலைகளும்  குறைந்த எண்ணிகைக்கையில் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இங்கிலாந்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments