Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயில் மீது வெடிகுண்டு வீசிய பயங்கரவாதிகள் ..600 கைதிகள் தப்பி ஓட்டம் !

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (19:26 IST)
நைஜீரியா நாடு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினர். இதில், 600க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசிதாக்குதல் நடத்தினர். இத்ல், அனந்த ஜெயிலின் சுவர் விழந்தது.  எனவே, அங்குள்ள கைதிகள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் ஜெயில் இருந்து தப்பி ஓடினர். இந்தத் தாக்குதலில் ஒரு  ஜெயில் காவலர் பலியானார்.

மேலும், இந்த தாக்குதல், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments